மூன்றாம் உலகப்போரின் உச்சம்
கருனை என்ற வார்த்தைக்கும் இடம் இல்லாத அரக்க குணத்தின் உச்சம் மூன்றாம் உலகப் போர்
மூன்றாம் உலகப் போரின் முடிவும் வந்தது
சமாதானத்தின் முடிவு அல்ல அழிவின் முடிவாக இருந்தது
மக்கள் முப்பது சதவீதம் மட்டுமே உயிர் தப்பினர்
விஞ்ஞானமும் இல்லை மெய்ஞானமும் இல்லை
பசியும் பட்டினியும் நோய்களும் அவர்களை மிருகமாகவே மாற்றியது
கொன்று உணவாக உண்டனர்
Current situation
ReplyDelete