Operation gangsters


நடு ரோட்டில்  இந்த 
சிட்டியோட மிகப் பெரிய  
இரண்டு கேங் லீடர்ஸ் கொலை செய்யப்பட்டு இருக்காங்க,ஒரு கேங் லீடர் கார்த்தி இன்னொரு கேங் லீடர் ராஜா.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிட்டியோட 
மொத்த ரவுடிகளுக்கும் லீடரா இருந்த ஜோசப் கேங்குள கார்த்திக்கும்,ராஜாவும் ஒரு சாதாரன ரவுடிகளா இருந்தாங்க. 

கார்த்திக் ,ராஜாவுக்குத் 
தெரியாத ஒரு ரகசியம் இருக்கிறது , ஜோசப் எப்படி இவ்வளவு பெரிய
 கேங் லீடர் ஆனான் என்று.

ரவுடிங்களை மொத்தமா அழிக்க போலிஸ் ஆரம்பித்த
 "operation gangsters"  முக்கிய அதிகாரி இந்த ஜோசப்.

ஜோசப் ஒவ்வொரு ரவுடிங்க கேங்லையும் சேர்ந்து பல முக்கியமான தகவல்களை 
போலிஸ்க்கு கொடுத்து கொஞ்சம் கொஞ்சமா ரவுடிங்களுக்கே தெரியாமல் அவர்கள் ராஜியத்த 
அழிச்சிகிட்டு வந்தார்.


ஒரு கட்டத்தில் சிட்டியோடு  மொத்த ரவுடிகளுக்கும் ஜோசப் மிகப் பெரிய லீடர் ஆனார், பெரிய கேங் லீடர்ஸ் எல்லோரையும் போலிஸ் உதவியோடு போட்டுத் தல்லிட்டாரு.

இப்போது சிட்டியோடு மொத்த ரவுடிகளுக்கும் ஒரே லீடர் ஜோசப்.

போலிஸ் ஆரம்பித்த "operation gangsters" முடிவுக்கு வர போகுதுனு போலிஸ் டிபார்ட்மன்டே 
ஒரே சந்தோசத்தில் இருந்தாங்கு.

யாரும் எதிர்ப்பாகாத ஒரு சம்பவம் நடந்தது  ஜோசப் கொலை .

ஆமாம் கார்த்திக் ,ராஜா இரண்டு பேரும் ஜோசப்பை கொலை பன்னிட்டு மொத்த சிட்டியில் இருக்கும் 
ரவுடிகளையும்  இரண்டு கேங்கா பிரித்து கட்டுப்பாட்டில் 
கொண்டுவந்துடாங்கு.

இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு ரவுடிகள் அட்டகாசம் செய்ய ஆரமிச்சிட்டாங்க.

போலிஸ் செம கோவத்தில் இருந்தார்கள் ஜோசப் கொலைக்குப் பழிவாங்கி ஆகனம்னு
"operation Joseph" ஆரம்பித்தார்கள் முக்கிய டார்கட் கார்த்திக்,ராஜா.

சில ஆண்டுகள் காத்திருந்தார்கள் எல்லாத் திட்டத்தையும் பக்காவா போலிஸ்
செயல்படுத்துனாங்க.

கார்த்திக்,ராஜா இரண்டுபேரையும் நடுரோட்டுல வெட்டி சாச்சிட்டாங்க ,
கேங் வார் என்று சொல்லி இரண்டு கேங் ரவுடிகளையும் சுட்டு தல்லிட்டாங்க 
"operation Joseph" முடிவுக்கு வந்தது.

எல்லா போலிஸ்சும் ஜோசப் புகைப்படத்துக்கு 
Salute அடித்துவிட்டு, ரவுடிகள் இல்லாத சிட்டி உருவாக்கிட்டோம்னு
சந்தோசத்தைப் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.


Comments

Post a Comment